Monday 7 July 2014

Ram sir :) யுவன் இல்லாமல் “தங்கமீன்கள்” பூரணம் அடைந்திருக்காது. யுவனின் இசை இல்...

Ram sir :)



யுவன் இல்லாமல் “தங்கமீன்கள்” பூரணம் அடைந்திருக்காது.

யுவனின் இசை இல்லாமல் “தங்கமீன்களின்" உணர்வுகள் உண்மையாக மாறி இருக்காது.



இசை அமைப்பாளராய், நண்பராய் யுவனின் அன்பிற்கு நன்றி சொல்லவும், மரியாதை செலுத்தவும் ”தங்கமீன்கள்” குழுவும் நானும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமாரும் வெகு நாட்களாக சரியான மேடைக்காய் காத்திருந்தோம்.



இரண்டு கோடி பேரை சென்றடையும் விஜய் விருதுகளின் மேடையை அதற்காக தந்த விஜய் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.



எங்களின் எளிமையான அன்பை ஏற்றுக் கொண்ட யுவனுக்கு

என்றைக்கும் தீராத பிரியங்களும் நன்றிகளும்...



- ராம்.